Pages - Menu

Wednesday, October 26, 2011

தோசைமணி கார்ட்டூன்ஸ்

பலமுறை நோட்டீஸ் ஓட்டாதீர்கள் என்று சொல்லிப் பார்த்தப் பின்னும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டது. அதனால் இவர் எடுத்த முடிவு....



செத்ததுக்கு பிறகு காசு வாங்கமுடியாது என்பதால கவுரவமாக் இப்படி எழுதிக்கொண்டார்...

சில்லறைப் பஞ்சத்தை நீக்க கண்டெக்டர்களின் புதிய டெக்னிக் ...

ஒரு பத்திரிகை சுதந்திரமாக செய்தி வெளியிடுவது என்பது யாதெனில் ...


இவரைப்போல ஒரு வியாரபார காந்தம் இனிமேல் பிறந்துவந்தால் தான் உண்டு...


பொண்ணு வீட்டார்,மாப்பிளை வீட்டார் கல்யாண அழைப்பிதழை பார்த்திருப்பீங்க ஆனால் மூன்றாவது அழைப்பிதழைப் பார்த்ததுண்டா?


10 comments:

  1. சூப்பர் ...சூப்பர்...

    ReplyDelete
  2. கதிரவன்October 27, 2011 at 8:21 AM

    திருமண அழைப்பிதல் அசத்தல் :)

    ReplyDelete
  3. :))பத்திரிகை கலக்கல்!

    ReplyDelete
  4. இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html

    ReplyDelete
  5. திருமண அழைப்பிதழ் அருமை..

    ReplyDelete
  6. செமசெம...சிரிப்பு நல்ல கற்பனை

    ReplyDelete
  7. கலக்கல் நண்பா

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது