Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, February 8, 2009

திரவியம் தேடி
திசைகள் தாண்டியவருக்கும்,
தமிழ்நாட்டு பாசக்கார
தமிழ் வாசகருக்கும்,
காவிய வீதியில்
கலைஞர் சாதியாருக்கும்,
கருத்து உழைப்பாளி
கரையில்லா படைப்பாளிக்கும்,
என் எண்ணத்தின் விளைச்சலையும்,
எழுத்துக்களின் பாய்ச்சலையும்
இந்த கற்பனை குளத்தில் சமர்ப்பிக்கிறேன்

Newer Post
Previous
This is the last post.

1 மறுமொழிகள்:

cheena (சீனா) said...

அன்பின் நீச்சல்காரன்

அருமையான கவிதை - அறிமுகக் கவிதை - முதல் இடுகை - நன்று நன்று

நல்வாழ்த்துக் கூறி வரவேற்கிறேன்
நட்புடன் சீனா