வாசல் கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர் நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம் வீட்டின் தலைமகள் முன்னெடுத்து, அவதரிக்க நிலம...

கற்பனையும் கடித்தவையும்
வாசல் கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர் நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம் வீட்டின் தலைமகள் முன்னெடுத்து, அவதரிக்க நிலம...
நான்கு சாலைகள் சங்கமிக்கும் வழியின் மையத்தில் விழியற்ற சிலையாய் நான் வெந்த குடலுக்குச் சொந்தமான பசி படிந்த வயிற்றுக்கு எட்டாத மிஞ்ச...
விக்கலில் எகிறிக் குதித்த சிறு குடல் ஏமாற்றத்துடன் புரண்டு படுத்தது சுவாசத்துடன் உள்சென்ற பிராணவாயு ஓட்டியசுவறொன்றில் முட்டிக் கொண்ட...
பதியம் போட்டுப் புதிப்பிக்க வேண்டிய உறவுகள் நேரமின்றி செல்போன் டவர்களின் வாயிலாக ஹலோ சொல்லி முறிந்து கொள்கிறது.
உலகெல்லாம் புகழ் பெற்ற ஜெய்ன் டெயிலர் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு(முயற்சி). தகதகக்கும் சிறு தாரகை தகதகக்கும் சிறு தாரகையே! வியப்பளிக...
சிதறிப் போனவையையும் கீறல் விழுந்தவையும் மீண்டும் காகிதமாக தன்னைக் கிழித்துக் கொள்பவன் பணத்தில் பாகப்பிரிவினை நடக்காமலிருக்க கண்ணாட...
எரிகிற கொள்ளியில் சுள்ளிகள் எடுத்து எரிக்க முனைந்தால் பொசுங்கியது ஆசை இது தான் வெற்றியென்று முடித்துக் கொள்ள முடியாமல் வெற்றிகரமாக ...
ஆகாய வீதியில் மேகங்கள் விபத்துள்ளாகி கண்ணாடிகள் உடைந்து தெறித்தோடியது காக்கைகள் குளித்துக் கொண்டிருக்க கள்ளப்பார்வை நீட்டியது அந்த ந...
வறுமையால் கல்லைக்கட்டி விழுந்தப் பின் தெரிந்தது கிணற்றுக்குள் தங்கக்கட்டி ரேஷன் அரிசி விலை சரிவு மூட்டைக் கடத்துபவர்கள் வாழ்வு இனி உய...
உனது நிழல்படத்திலேயே ஒரு கோடி YOUTUBE குறும்படங்கள் கண்டுவிட்டேன் நிஜத்தில் வந்தால் OSCAR உனக்குத்தான் தாக்கப்பட்ட வைரஸ்கள் தகர்க்கப்...
உருவகமாகிப் போன மகரந்தம் எடுக்க எத்தனை ரீங்காரங்கள் ஊமையாய் உவமையில்லாமல் முட்டை உடைந்த குஞ்சுகள் வழியாக பகுப்பதங்களுக்குள்ளே அழகிய ...
சிகையலங்காரம் தாளிக்கும் எண்ணெய் பூச்சுக்களும் உடையலங்கோலமாக்கும் விடையற்ற உடுப்புக்களின் தெளிப்புத் திரவங்களும் நுனிமூக்கைத் துளைத்து ப...
பாரம்பரிய உடைத்திருவிழாவில் விளம்பரமில்லாமல் அம்மணத்தோடு ஒரு குழந்தை
இரண்டு காதல் கவிஞர்கள் மீண்டும் சந்தித்த வேளையிலே வார்த்தைகள் வரவில்லை கவிதைகள் தான் வருகிறதாம் இவள் இவன் வெகுளியான கிறுக்கல்கள். வி...
எங்கோ பச்சைக்கொடிக் காட்டப்பட்டதால் காடுகள் ஒடிக்கப்பட்டு மழைக்குச் சிவப்புக்கொடி செய்யப்படுகிறது
தள்ளி விட்டுப்போன நாட்களில் விதைகொண்ட கிழட்டு மரம் கிளை யறுந்து நிர்மூலமாகி ரத்தம் சுண்டி சுவாசம் காய்ந்து நரம்புகள் உடைந்து பிணைப்...
கண்ணே, மணியே யென்றான் உன்னையல்ல என்னை உனக்காக தூதுபோக அரசமரப்பூக்கள் தலைகீழாய் தவமிருக்குமென்பான் அர்த்த ராத்திரியில் பசிக்கிறதென்பா...
வார்த்தைகள் இடைமறிக்கப்பட்டு இனம்காணும் பொழுதில் எங்கோ உதிக்கும் கற்பனை. தூக்கத்தைத் தியாகம் செய்து அதில் கவிதைகளை ஒத்திகை பார்க்கு...
திருவிழாக்களும் தேர்வுலாக்களும் எனக்கு வசந்தகாலம் சில்லறை அதிகம் சேர்வதால் தெரு நாய்களும் கொசுக்களும் என் பங்காளிகள் இரவில் எனக்க...
ரயில் மறியல் செய்யவந்த கூலிக்காரக்கூட்டம் வேறவொரு மறியலில் தவிக்கிறது