Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Saturday, April 18, 2009

முடியாத கவலைகளை
விடியாத இரவுகளுக்கு
இரவல் தந்து
ஆறாதத் துக்கங்களை
சீரான தூக்கத்திற்கு
பணயம் வைத்து
ஈராயிரம் சிந்தனைகளால்
ஒராயிரம் நொடிகளை
இழந்துவிட்டு இப்போதுதான்
தூங்கினேன் விடிந்துவிட்டது
இரவு. இம்சைகளல்ல!

2 மறுமொழிகள்:

geevanathy said...

///இப்போதுதான்
தூங்கினேன் விடிந்துவிட்டது
இரவு.///

பலமுறை இப்படி நிகழ்வதுண்டு

வாழ்த்துக்கள்...

நீச்சல்காரன் said...

உங்கள் வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்