Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Wednesday, February 19, 2014
வாசல், தாய்

வாசல் கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர் நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம் வீட்டின் தலைமகள் முன்னெடுத்து, அவதரிக்க நிலம...

Thursday, October 17, 2013
மன்னிப்பு

நான்கு சாலைகள் சங்கமிக்கும் வழியின் மையத்தில் விழியற்ற சிலையாய் நான் வெந்த குடலுக்குச் சொந்தமான பசி படிந்த வயிற்றுக்கு எட்டாத மிஞ்ச...

Saturday, March 9, 2013
பரம்பரை நோய்

விக்கலில் எகிறிக் குதித்த சிறு குடல் ஏமாற்றத்துடன் புரண்டு படுத்தது சுவாசத்துடன் உள்சென்ற பிராணவாயு ஓட்டியசுவறொன்றில் முட்டிக் கொண்ட...

Saturday, October 6, 2012
நகரமயம்

பதியம் போட்டுப் புதிப்பிக்க வேண்டிய உறவுகள் நேரமின்றி செல்போன் டவர்களின் வாயிலாக ஹலோ சொல்லி முறிந்து கொள்கிறது.

Sunday, September 9, 2012
வைர மச்சம்

உலகெல்லாம் புகழ் பெற்ற ஜெய்ன் டெயிலர் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு(முயற்சி). தகதகக்கும் சிறு தாரகை தகதகக்கும் சிறு தாரகையே! வியப்பளிக...

Sunday, March 25, 2012
கண்ணாடி ரோடு

சிதறிப் போனவையையும் கீறல் விழுந்தவையும் மீண்டும் காகிதமாக தன்னைக் கிழித்துக் கொள்பவன் பணத்தில் பாகப்பிரிவினை நடக்காமலிருக்க கண்ணாட...

Sunday, October 2, 2011
ஆறு மணியளவில்!

ஆகாய வீதியில் மேகங்கள் விபத்துள்ளாகி கண்ணாடிகள் உடைந்து தெறித்தோடியது காக்கைகள் குளித்துக் கொண்டிருக்க கள்ளப்பார்வை நீட்டியது அந்த ந...

Wednesday, December 1, 2010
இதுதான் செம்மொழி

உருவகமாகிப் போன மகரந்தம் எடுக்க எத்தனை ரீங்காரங்கள் ஊமையாய் உவமையில்லாமல் முட்டை உடைந்த குஞ்சுகள் வழியாக பகுப்பதங்களுக்குள்ளே அழகிய ...

Sunday, March 28, 2010
இரண்டு ரூபா கவிதை

தள்ளி விட்டுப்போன நாட்களில் விதைகொண்ட கிழட்டு மரம் கிளை யறுந்து நிர்மூலமாகி ரத்தம் சுண்டி சுவாசம் காய்ந்து நரம்புகள் உடைந்து பிணைப்...

Sunday, February 28, 2010
தீராத விளையாட்டுப் பையன்

கண்ணே, மணியே யென்றான் உன்னையல்ல என்னை உனக்காக தூதுபோக அரசமரப்பூக்கள் தலைகீழாய் தவமிருக்குமென்பான் அர்த்த ராத்திரியில் பசிக்கிறதென்பா...

Tuesday, February 16, 2010
no image

வார்த்தைகள் இடைமறிக்கப்பட்டு இனம்காணும் பொழுதில் எங்கோ உதிக்கும் கற்பனை. தூக்கத்தைத் தியாகம் செய்து அதில் கவிதைகளை ஒத்திகை பார்க்கு...

Friday, February 5, 2010
no image

திருவிழாக்களும் தேர்வுலாக்களும் எனக்கு வசந்தகாலம் சில்லறை அதிகம் சேர்வதால் தெரு நாய்களும் கொசுக்களும் என் பங்காளிகள் இரவில் எனக்க...

Thursday, January 14, 2010
அந்நியம்

பங்காளிச்சண்டையில் மூக்குடைந்து மூடிக்கிடக்கிறது தண்டபாலத்தினருகே ஒரு கோவில் மழைகாலத்தில் தோலுரித்து சாம பூசைகளை சாக்கடையில் விட்...

Thursday, January 7, 2010
no image

மழைக்காலத்தில் மரத்துப்போன கதவில் வண்டுகள் குடும்பத்துடன் குடியேறிவிட்டது ரெட்டிப்பான ஜன்னல்களில் ஒட்டிப்போன ஒட்டடைகள் வீட்டின...

Friday, December 18, 2009
no image

ஆயிரம் பார்வை அரைநிமிட சிமிட்டல் அளவான புன்னகை அதிசயிக்கும் வண்ணம் என் வானத்தில் மட்டும். என் கற்பனை வானத்து ஒப்பனைச் சூரியன் மறைய...

Thursday, December 3, 2009
no image

எங்க ஏரிய உள்ள வராதே ஈக்களின் நந்தவனத்தில் ஒரு வியாபாரமற்றக் கடை எல்லாரும் வாடிக்கையாளர்களே சில வேடிக்கையாளர்கள் போட்ட கல்லில் கடைஅடைக...

Wednesday, November 25, 2009
no image

புதிய மடி கிடைத்தது புகுந்தோடி தவழ்ந்தேன்; உயரமான தோள்கள் கிடைத்தது உலகை ஏறிப் பார்த்தேன்; பாச விரல்கள் கிடைத்தது பற்றிக்கொண்டேன் பயமின...

Thursday, October 8, 2009
no image

விழி தொடும் ஒளியை பிரித்து சிதறல்களை அம்பலப்படுத்தினாய்(SCATTERING OF LIGHT) சிதைவை நாடும் எச்சங்களின் சரித்திரத்தை உலகேற்றினாய்(CARBON D...

Thursday, September 24, 2009
no image

  சரக்கின்றி என்னைப்போல் சுற்றும், என் சைக்கலும் ப்ரேக்கின்றி வாழ்வை துளைத்துவிட்டது. தீப்பெட்டிக்குள்ளிருக்கும் ஒற்றைத் தீக்குச்சிக்...

Wednesday, September 16, 2009
no image

காதலுக்கு நிறங்களில்லை அம்மாவாசையிரவுகள் சாட்சி உன்னை ஆயிரம்பேர் சுற்றினாலும் ஆயிரத்தில் ஒருவனாக நானும் சுற்றுவேன் கிரஹனங்களில் காத...